ஊதாரித்தனமாக செலவு செய்த மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர்.
மயிலாடுதுறை அருகே மணல்மேடு புத்தகரம் கிராமத்தில் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை அனைத்தையும் செலவழித்து விட்டதாக, மனைவி கீர்த்திகா (29) கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் கலைவாணன் (38) என்பவரை கைது செய்து மணல்மேடு போலீசார் விசாரணை:<br /> Tags :