வாலிபரை சாக்கு மூட்டையில் வைத்து எரித்து கொலை
மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள வைகை கரையின் ஓரமாக சாக்கு முட்டையோடு சடலம் எரிந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சாக்கு மூட்டையோடு எரிந்து கிடந்த சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
எரித்து கொல்லப்பட்ட அந்த வாலிபர் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு உள்ளனர்
கொலைசெய்ய படடவர் குறித்துஎந்த தகவலும் கிடைக்காத நிலையில், பல்வேறு விதங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சாக்கு மூட்டையில் வைத்து வாலிபர் எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :