யானைத்தந்தங்களை பதுக்கிய 10 நபர்கள் கைது.

by Editor / 23-01-2022 05:48:26pm
யானைத்தந்தங்களை பதுக்கிய 10 நபர்கள் கைது.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 2 யானை தந்தங்களை கடத்தி பதுக்கி வைத்திருந்து விற்பனை செய்ய முயற்சித்த வழக்கில் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த பத்து நபர்களை தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் கைது செய்து வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அவர்களிடமிருந்து 2 யானைத்தந்தங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Tags : 10 arrested for hoarding ivory

Share via