தமிழகத்தில்22 ஆயிரம் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை உத்தரவு

by Editor / 02-02-2022 02:52:59pm
தமிழகத்தில்22  ஆயிரம் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை உத்தரவு

தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகத்தில் உரிமம் பெற்ற 22, ஆயிரம் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் உரிமம் பெற்றுள்ள சுமார் 2,700 துப்பாக்கிகளையம்  ஒப்படைக்க காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Tags : Police order to hand over 22,000 firearms in Tamil Nadu

Share via