சென்னையில் 45 வது புத்தகக்கண்காட்சி  நுழைவுச்சீட்டுக்குஇணயைத்தில்பதியலாம்

by Admin / 06-02-2022 10:06:05am
சென்னையில் 45 வது புத்தகக்கண்காட்சி  நுழைவுச்சீட்டுக்குஇணயைத்தில்பதியலாம்

 

சென்னையில் 45 வது புத்தகக்கண்காட்சி  நுழைவுச்சீட்டுக்குஇணயைத்தில்பதியலாம்

இந்த ஆண்டு புத்தகக்கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி16 லி

ருந்து மார்ச் 6 வரை நடக்கயிருக்கிறது.கண்காட்சியை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க
உள்ளதாக பெப்பாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று காரணமாக 65 வயதுக்கு மேற்பட்டோர்  கர்ப்பிணிகள்,கைக்குழந்தைகளுடன்
வருவோரீ அனுமதிக்கப்படமாட்டார்கள்.கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஆன்லைன் மூலம்
பணம் செலுத்தி நுழைவுச்சீட்டு  கொடுக்கலாம்.என்று தமிழக அரசு அறிறுத்தயுள்ளதை அடுத்து பெப்பாசி
இணையத்தில் நுழைவுச்சீட்டை பெற இன்று முதல் பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது.10ல்ட்சம்
மாணவர்களுக்கு இலவச நுழைவுச்சீட்டு கல்வி நிறுவனங்கள் வழியாக வழங்கப்படுகிறது.

 

சென்னையில் 45 வது புத்தகக்கண்காட்சி  நுழைவுச்சீட்டுக்குஇணயைத்தில்பதியலாம்
 

Tags :

Share via