கேரளாவில் புதன்கிழமைத்தோறும் கதர் ஆடைகளை அணிய அரசு உத்தரவு
கேரளாவில் இனிவரும் அனைத்து புதன்கிழமையும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அணிய வேண்டும். - கேரள அரசு உத்தரவு.
Tags : கேரள அரசு உத்தரவு