விருதுநகர்:திமுக வேட்பாளர்மாரடைப்பால் உயிரிழப்பு.

by Editor / 14-02-2022 09:43:39am
விருதுநகர்:திமுக வேட்பாளர்மாரடைப்பால் உயிரிழப்பு.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் முடிய 4 நாட்கள் உள்ள நிலையில் வேட்பாளர்களும் வீடு வீடாக ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தையா என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.இதன் காரணமாக இந்த வார்டில் தேர்தல் தள்ளிவைப்பாதற்கான  உள்ளது.

 

Tags : Death due to DMK candidate strike.

Share via