45ஆவது சென்னை புத்தகக் காட்சி

by Admin / 16-02-2022 11:33:13pm
45ஆவது சென்னை புத்தகக் காட்சி

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 45ஆவது சென்னை புத்தகக் காட்சி 2022-யை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதினை திருமதி மீனா கந்தசாமிக்கு வழங்கி கெளரவித்தார்.

 

Tags :

Share via