ஒடிசா முன்னாள் முதல் மந்திரி மரணம் ஜனாதிபதி பிரதமர் இரங்கல்

by Admin / 26-02-2022 11:17:16am
ஒடிசா முன்னாள் முதல் மந்திரி மரணம் ஜனாதிபதி பிரதமர் இரங்கல்


ஒடிசா முன்னாள் முதல்- மந்திரி ஹேமநந்தா பிஸ்வால் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவர் சிகிச்சை பலனிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.ஹேமநந்தா பிஸ்வால் ஒடிசா மாநிலத்தில் 2 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்தவர். 

அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
 

 

Tags :

Share via