மேற்கு வங்க மாநிலத்தில் சில மாவட்டங்களில்இணையம் மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

by Editor / 06-03-2022 04:54:29pm
மேற்கு வங்க மாநிலத்தில் சில மாவட்டங்களில்இணையம் மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

மேற்கு வங்க மாநிலத்தில் சில மாவட்டங்களில் மார்ச் 7-9, மார்ச் 11-12 மற்றும் மார்ச் 14-16 ஆகிய நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை மொபைல் இணையம் மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு.சட்டவிரோதமன செயல்கள் வரும் நாட்களில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் பெயரில் இந்த நடவடிக்கை என அதிகாரிகள் தகவல்

மேற்கு வங்க மாநிலத்தில் சில மாவட்டங்களில்இணையம் மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
 

Tags : Internet and broadband services suspended in some districts of West Bengal

Share via