சட்ட கல்லூரி மாணவர் முன்விரோதம் காரணமாக படுகொலை

by Editor / 09-03-2022 01:08:34pm
சட்ட கல்லூரி மாணவர்  முன்விரோதம் காரணமாக படுகொலை

சட்ட கல்லூரி மாணவர் லிபின் ராஜா முன்விரோதம் காரணமாக படுகொலை .நெல்லை பழவூர் நான்கு வழிச்சாலை அருகே புதைக்கப்பட்ட உடலை போலீசார் ,ராதாபுரம் தாசில்தார் யேசுராஜன் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி  டாக்டர் பிரசன்னா சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்துவருகின்றனர்

 

Tags : Law college student Libin Raja murdered due to hostility

Share via