மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் விருது வழங்கி சிறப்பித்தார்.

by Admin / 10-03-2022 09:22:08pm
 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் விருது வழங்கி சிறப்பித்தார்.


சென்னைத்தலைமைச்செயலக நாமக்கல் கவிஞா் மாளிகையில் நடந்த மாவட்ட ஆட்சித்தலைவர்,காவல் துறை அதிகாரிகள்,வனத்துறை அலுவலர்கள் மாநாட்டை முதல்வர் தொடங்கி வைத்தார்.இ-அலுவலக மேலாண்மையை (Office Automation) சிறப்பாக கையாண்டதற்காக கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,  குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு (Rowdyism) எதிரான சிறப்பு நடவடிக்கைக்காக மதுரை மாநகர காவல் ஆணையர்,,இணையதளக் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் விருது வழங்கிமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.

 

 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் விருது வழங்கி சிறப்பித்தார்.
 

Tags :

Share via