மகப்பேறு மருத்துவமனை மீது தாக்குதல் இனப்படுகொலை

உக்ரைன் அதிபர் தாக்கப்பட்டது இனப்படுகொலை என உக்ரைன் அதிபர் விமர்சித்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டெலாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் மருத்துவமனைகளும் பள்ளிகளும் அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களும் குழந்தைகளும் கொல்லப்படுவதும் தனது பதிவில் தெரிவித்துள்ளார் மேலும் உக்ரேனியர்களின் இனப்படுகொலை நடக்கிறது என்பதற்கான ஆதாரம் குழந்தைகள் மருத்துவமனை மீது வான்வழி தாக்குதல் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
இந்த நிலையில் மாரியு போல் நகரில் ரஷ்ய ராணுவத்தினர் 40 ஆயிரம் பேர் பணயாக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளார் உக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
Tags :