சிறையில் சொகுசு வசதிகள் லஞ்சம் கொடுத்த வழக்கில் விகே சசிகலாவுக்கும் முன்ஜாமீன்

by Admin / 11-03-2022 01:33:53pm
சிறையில் சொகுசு வசதிகள் லஞ்சம் கொடுத்த வழக்கில் விகே சசிகலாவுக்கும் முன்ஜாமீன்

பெங்களூர் சிறையில் சொகுசு வசதிக்காக 2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் விகே சசிகலாவுக்கும் முன்ஜாமீன்.

பெங்களூரு 24ஆவது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் சசிகலா இளவரசி உள்ளிட்டோர் இன்று ஆஜராகினார் சிறையில் வசதிக்காக 2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் நீதிபதி லட்சுமிநாராயணன்  பட்  முன்பு விசாரணை.

இன்று விசாரணைக்கு சசிகலா இளவரசி சிறை  அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.

சசிகலா இளவரசி ஆகியோர் முன்ஜாமீன் கோரி பெங்களூர் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த லட்சுமிநாராயணன்  பட்   சசிகலா இளவரசி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட் டார். 

 

Tags :

Share via