வாபிப்லோபி பாரத் கேலரியைகாணொலிவாயிலாக பிரதமா்நரேந்திரமோடி திறந்து வைக்கிறார்.
மார்ச் 23ஷாஹீத் திவாஸை மாலை 6 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மெமோரியல் ஹாலில் உள்ள வாபிப்லோபி பாரத் கேலரியை காணொலிவாயிலாக பிரதமா்நரேந்திரமோடி திறந்து வைக்கிறார். நமது சுதந்திரத்திற்காக தங்கள் வா ழ்வை அர்ப்பணித்தவர்களின் பங்களிப்பை இது வெளிப்படுத்தும்-ட்விட்டா்பதிவு
Tags :