உக்ரேனின் மரியுபோல் நகரில் ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல்
உக்ரேனின் மரியுபோல் நகரை ரஷியப் படைகள் குண்டு வீசி சின்னாபின்னமாக்கி விட்டனர் சுமார் ஒரு லட்சம் பேர் ஊரைவிட்டு வெளியேற முடியாமல் உணவுக்கும் மருந்துகளுக்கும் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எங்கெங்கு நோக்கினும் இடிபாடுகள் குவிந்து கிடக்கின்றன அப்பாவி மக்களைக் குறித்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் மாறியும் போல் நகரில் ரஷ்யப் படைகள் எதுவும் மிச்சம் வைக்கவில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்
Tags :