எரிவாயு விலையை உயர்த்தியது இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் அரசு நிறுவனம்

by Staff / 24-03-2022 02:57:54pm
எரிவாயு விலையை உயர்த்தியது இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் அரசு நிறுவனம்

டேல்லியில் வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலையை கிலோவுக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு 59 ரூபாயாக உள்ளது.

அரசுத்துறை நிறுவனமான இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் டெல்லியில் வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையங்களை வைத்துள்ளது.

இதேபோல் வீடுகளுக்கு குழாய்களில் சமையல் எரிவாயு வழங்குவதையும் செய்து வருகிறது நாட்டில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை தொடர்ந்து இந்திரபிரஸ்தா நிறுவனம் எரிவாயு விலையை உயர்த்தி உள்ளது.

 

Tags :

Share via