உக்ரைனில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் நாட்டிற்கு அகதிகளாக வந்து உள்ளனர் போலந்து அரசு
ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளதாக போலந்து அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் 32வது நாளை எட்டிள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் தொடங்கியதில் இருந்து இதுவரை 22 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொலந்திருக்கு வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே நாட்டில் அதிகரித்து வரும் அகதிகளின் எண்ணிக்கையினால் எரிவாயு பெட்ரோலியம் விலை கடந்த மாதத்தை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
Tags :