இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் இம்ரான்கான் தமது ராஜினாமா முடிவை அறிவிக்கப் போவதாக தகவல்

by Staff / 27-03-2022 01:55:23pm
இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் இம்ரான்கான் தமது ராஜினாமா முடிவை அறிவிக்கப் போவதாக தகவல்

இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் இந்திரா காந்தியின் முடிவை அறிவிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனலில் பிரதமர் அலுவலகம் என்ற பெயர் நீக்கப்பட்டு இம்ரான் என்று பெயர் குறிப்பிட்டு ஏற்பட்ட மாற்றம் இதற்கான உகங்களை அளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி எதிர்க்கட்சிகள் இம்ரானின் கூட்டணி கட்சிகளும் சொந்த கட்சியினரும் ஒன்று திரண்டு உள்ள நிலையில் தமது அரசியல் பலத்தை காட்டுவதற்காக இந்த பொதுக்கூட்டத்தை இருப்பதாக கூறப்படுகிறது.

தமது ஆதரவாளர்கள் கடல் போல் பெருகி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 இடங்களில் தமது பெரும்பான்மை பலத்தை தக்கவைத்துக் கொள்ள 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

 

Tags :

Share via