தெலுங்கானாவில் அதிகரித்துவரும் வெப்பநிலையால் எச்சரிக்கை
தெலுங்கானா மாநிலத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதார இயக்குனர் விடுத்துள்ள அறிக்கையில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
Tags :