இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் விலைவாசிகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.இதனால்,அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு அரசுக்கு நெருக்கடியை உருவாக்கி வருவதால், சமூகவலைதளத்தின் வழி போராட்ட காரர்கள் இணைந்து மீண்டும் ஒரு போர்க்கான சூழல் உருவாகிவிடக்கூடாதென இலங்கை அரசு முன் எச்சரிக்கையாக முகநூல்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வாலதளங்களை முடக்கியுள்ளதாகத்தகவல் வெளியாகிஉள்ளது.
Tags :