சசிகலா தொடர்ந்த வழக்கு 8ஆம் தேதி தீர்ப்பு

by Editor / 06-04-2022 11:22:21pm
சசிகலா தொடர்ந்த வழக்கு 8ஆம் தேதி தீர்ப்பு

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்ததை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு
சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் வரும் எட்டாம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.இந்த வழக்கை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் மனு அளிக்கபட்டுஉள்ளது.

 

Tags :

Share via