கடனை திருப்பி செலுத்த இயலாது- இலங்கை அரசு

by Staff / 12-04-2022 02:58:04pm
கடனை திருப்பி செலுத்த இயலாது- இலங்கை அரசு

பொருளாதார மறுசீரமைப்பு காலம் முடியும் வரை கடன்களையும், வட்டியையும் செலுத்த இயலாது என இலங்கை அரசு அறிவிப்பு.

பன்னாட்டு நிதியம் மற்றும் வெளிநாடுகளில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த இலங்கை அரசுக்கு கால அவகாசம் கேட்டுள்ளது.

 பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் கடன்களை கேட்டு நெருக்கடி தர வேண்டாம் என இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via