தனியார் பேருந்து மோதி இளைஞர் பலி

by Staff / 07-10-2023 05:49:12pm
தனியார் பேருந்து மோதி இளைஞர் பலி

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவர் இன்று அதிகாலை ஈரோட்டில் வேலை பார்த்துவிட்டு தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பும் போது கிருஷ்ணம்பாளையம் அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக பிரசாந்த் சென்று கொண்டிருந்த பைக்கின் மீது மோதி விபத்திற்கு உள்ளானார். அப்பகுதி மக்கள் உடனடியாக பிரசாந்த் அருகில் வந்து பார்க்கும்போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

Tags :

Share via