மெட்ரோ ரயில் நிலைய மாடியிலிருந்து பெண் தற்கொலை

by Staff / 15-04-2022 01:35:43pm
மெட்ரோ ரயில் நிலைய மாடியிலிருந்து பெண் தற்கொலை

அக்சர்தாம்  மெட்ரோ ரயில் நிலையத்தின் மாடியிலிருந்து குதிக்க முயன்ற பெண்ணை தடுக்க முயற்சி செய்தனர், இருந்தும் மாடியிலிருந்து கீழே குதித்தபோது, அங்கிருந்த சக பயணிகளும், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும் , போர்வையை  விரித்து பெண்ணை கீழே விழாதவாறு பிடித்தனர்.

குதித்ததில் காலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில் அந்தப் பெண் பஞ்சாபை சேர்ந்தவர் என்றும் அண்மையில் பணியை (வேலையை) துறந்ததும் தெரியவந்தது.

 

Tags :

Share via