ஆவினில் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை
ஆவினில் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நாசர், காலிப்பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
Tags : Prompt action against officers involved in recruitment malpractice in the spirit