காய்கறிகளின் விலையை அதிகமாக்கினால் நடவடிக்கை = அரசு எச்சரிக்கை!

by Editor / 23-05-2021 09:26:28am
காய்கறிகளின் விலையை அதிகமாக்கினால் நடவடிக்கை = அரசு எச்சரிக்கை!

காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது மக்களை சுரண்டும் செயல் என கூறியுள்ளது. உயர்த்தப்பட்ட காய்கறி விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via