இருவேறு கிராமங்களில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய 20 பேர் மீதுவழக்கு பதிவு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோவனூர், வேந்தன்பட்டி உள்ளிட்ட இருவேறு கிராமங்களில் அனுமதி இன்றி ஜல்லிக்கட்டு நடத்தியதையடுத்து கோவனூர் கிராமத்தில் 10 பேர் மீதும், வேந்தன்பட்டி கிராமத்தில் 10 பேர் மீதும் ஐந்து பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags :