ஒரு வார காலமாக சரிவை சந்தித்த இந்தியா

by Staff / 13-05-2022 02:25:08pm
ஒரு வார காலமாக சரிவை  சந்தித்த இந்தியா

ஒரு வார காலமாக சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள்இன்று  ஏற்றம் கண்டுள்ளது முற்பகல் 11 மணியளவில் மும்பை பங்குச் சந்தை பங்கு விலை குறியீட்டு சென்செக்ஸ் 550 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 510 ரூபாய் இருந்தது. தேசிய பங்குச் சந்தை பங்கு விலை குறியீடு நிப்டி 175 புள்ளிகள் உயர்ந்து 15 .983 ஆக  இருந்தது. மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கு மதிப்பு 3  அரை சதவீதம் வரை உயர்ந்து உள்ளது.

 

Tags :

Share via