ஆத்தூர் அருகே கனமழை காரணமாக மின்னல் தாக்கியதில் 9மாத செனை பசுமாடு உயிரிழப்பு
சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்மாலையில் தொடங்கிய சாரல் மழை பின்னர் இடி மின்னலுடன் கூடிய கனமழை யாக ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. ஆத்தூர் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயி கந்தசாமியின் 9மாத செனை பசுமாடு மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
Tags : 9-month-old cow killed in lightning strike near Attur