இரு தரப்பினர் இடையே கடும் மோதல் பெட்ரோல் குண்டு வீச்சு

by Editor / 17-05-2022 08:08:07am
  இரு தரப்பினர் இடையே கடும் மோதல் பெட்ரோல் குண்டு வீச்சு

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே கந்தப்பகோட்டையில் இரு தரப்பினர் இடையே கடும் மோதல். பள்ளப்பட்டி யைச் சேர்ந்த ஒரு தரப்பினர் கூலிப் படையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் உடன் சேர்ந்து, கந்தப்பகோட்டை கிராமத்தை சூறையாடினர். பெட்ரோல் குண்டு வீச்சு, 5 பேருக்கு அரிவாள் வெட்டு, வீடுகள் சூறையாடப்பட்டன. இரண்டு பேர் கவலைக்கிடம். ஆட்டோ ,கார் இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. திண்டுக்கல் டிஐஜி மற்றும் திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் விசாரணை. 

  இரு தரப்பினர் இடையே கடும் மோதல் பெட்ரோல் குண்டு வீச்சு
 

Tags : Petrol bomb blast, scythe cut for 5 people

Share via