தமிழ் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வெளியேற முடியாமல் தவித்த 2800 பயணிகளை பத்திரமாக மீட்ட இந்திய விமானப் படையினர்

by Staff / 17-05-2022 11:43:30am
தமிழ் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வெளியேற முடியாமல் தவித்த 2800 பயணிகளை பத்திரமாக மீட்ட இந்திய விமானப் படையினர்

 அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இரண்டு நாட்கள் ரயிலில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த 2800 பயணிகளை இந்திய விமானப்படை வீரர்கள் மீட்டனர். கொட்டி தீர்த்த கன மழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடர்களால் பகுதிகளை விட்டு வெளியேற முடியாமல்  ஏறத்தாழ 2800 பயணிகள் தவித்தனர். சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ரயில் சேவைகள்  தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன 

 

Tags :

Share via