பஞ்சாபில் கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக இருதரப்புக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயம்

by Staff / 17-05-2022 11:49:46am
பஞ்சாபில் கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக இருதரப்புக்கு  இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயம்

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா வில் கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக இருதரப்புக்கு  இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயமடைந்தன.ர் இருசக்கர வாகனங்களில் ஊருக்குள் நுழைந்து 15 பேர் கொண்ட கும்பல் மகளிர் கபடி நடுவே மற்றொரு கும்பலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது .இதில் 2 பேர் படுகாயமடைந்தனர் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை ஊர் மக்கள் விரட்டி பிடித்த நிலையில் மற்றவர்கள் தப்பி ஓடினர் தலைமறைவான மற்றவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via