பொதுத் தேர்வுக்கான கேள்வித்தாள் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தற்கொலை

by Editor / 18-05-2022 08:47:43am
பொதுத் தேர்வுக்கான கேள்வித்தாள்  பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்  தற்கொலை

 சிதம்பரம் நகரில் தனியார் பள்ளியில் அரசு பொதுத்தேர்வு காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் புதன்கிழமை காலை அதிகாலை தனது துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் இவர் கடந்த மே 6-ஆம் தேதி முதல் முதல் இப்பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் இவரது தந்தை பெயர் முனுசாமி சொந்த ஊர் சிதம்பரம் அருகே சேந்தரகிள்ளையில்  உள்ள  மணிகொல்லை தெருவைச் சேர்ந்தவர். சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் சிதம்பரம் டிஎஸ் பி எஸ்.ரமேஷ் ராஜ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Policeman commits suicide while on security duty

Share via