அசாமில் பள்ளிக்கு படகில் சென்று இறங்கும் மாணவர்கள்

by Staff / 20-05-2022 03:51:17pm
அசாமில் பள்ளிக்கு படகில் சென்று இறங்கும் மாணவர்கள்

அசாமில் வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு மாணவர்கள் படகில் சென்று இறங்கும் காட்சி வெளியாகியுள்ளது. தீமாஜி மாவட்டத்தில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆறு போல் வெள்ளம் பாயும் நிலையில் விஷ்ணுபுரில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு மாணவர்கள் பெற்றோர்கள் படகில் அழைத்து வந்து இறக்கி விட்டனர் 

 

Tags :

Share via