கோரிக்கையை ஏற்க மறுத்தது உச்சநீதிமன்றம் மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிப்பு

by Staff / 20-05-2022 04:08:26pm
கோரிக்கையை ஏற்க மறுத்தது உச்சநீதிமன்றம் மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிப்பு

ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்ற நவஜோத் சிங் சித்து மருத்துவ காரணங்களால் சரணடைய கூடுதல் காலக்கெடு கூறியதை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 1988ஆம் ஆண்டு நாவில் சாலை தகராறில்  ஒருவரை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்து கையால் குத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது மருத்துவ காரணங்களால் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு கூடுதல் காலக்கெடு கேட்டு சித்து சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று முறையிடப்பட்டது இந்த முறையை ஏற்க நீதிபதி மறுத்து விட்டனர்.

 

Tags :

Share via