இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு சாலை மறியல்

by Editor / 20-05-2022 08:25:58pm
 இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் கோகிலா((22)) என்ற இளம் பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்தார்.அவர் வரதட்சணை கொடுமையால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக  கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதன் காரணமாக வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்புஏற்பட்டது. 

 

Tags : Young woman mysteriously stalks the road to death

Share via