பயணிகள் படகு தீப்பிடித்து எரிந்து விபத்து 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
உள்ள குயினோ மாகாணத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Tags :