தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு அனுமதி

by Staff / 28-05-2022 01:03:21pm
தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு அனுமதி


இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் தனியார் நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதி செய்து தொழிற்சாலைகளுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிலோன் பெட்ரோலிய நிறுவனத்தின் சுமை குறையும் என இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via