8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.

by Staff / 02-06-2022 03:57:37pm
8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2015 முதல் 2019 வரை தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கழிவறை கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக பால்குளத்தை சேர்ந்த பாண்டிக்கண்ணன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார்.  புகாரின் அடிப்படையில் விசாரனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செல்வராஜ், ரமேஷ், அமலோற்பவம், சந்திரா, நசீராபேகம், அன்புத்துரை, இளங்கோ தாயுமாணவன், இளங்கோ ஆகிய 8 வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை.

 

Tags :

Share via