கலைவாணர் அரங்கில் மலர்க் கண்காட்சி இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு
கலைவாணர் அரங்கில் மலர்க் கண்காட்சி இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு நடக்கிறது.கலைஞரின் 99 வது
பிறந்த நாளைக்கொண்டாடும் விதமாக இம்மலர்க்கண்காட்சி நடத்தப்படுகிறது.இக்கண்காட்சியை பார்வையிட
கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பெரியவர்களுக்கு ரூ.50 சிற்யவர் ரூ20 என கட்டணச்சீட்டுப்பெற்றுக்கொண்டு மலர்க்கண்காட்சியை பார்வையிடலாம்.இக்கண் காட்சியை எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்
பிறந்த நாளைக்கொண்டாடும் விதமாக இம்மலர்க்கண்காட்சி நடத்தப்படுகிறது.இக்கண்காட்சியை பார்வையிட
கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பெரியவர்களுக்கு ரூ.50 சிற்யவர் ரூ20 என கட்டணச்சீட்டுப்பெற்றுக்கொண்டு மலர்க்கண்காட்சியை பார்வையிடலாம்.இக்கண் காட்சியை எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்
Tags :