அரசுத்துறைகளுக்கு தனியார் நிறுவன சேவை
டெல்லி அரசு மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பல்வேறு அரசுத் துறைகளில் செலவுகளைக் குறைக்க உபேர் நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, இந்தச் சேவைகள் ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டு, விரைவில் பல்வேறு அமைச்சகங்கள், ஏஜென்சிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குக் கிடைக்கும். உபெர் இந்த சேவைகளை நிலையான கட்டணத்தில் வழங்கும் என்று கூறப்படுகிறது. இதனால் செலவு குறையும் என அரசு நம்புகிறது. மேலும், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் சூழலில், இருசக்கர, நான்கு சக்கர வாகன பயன்பாடுகளில் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது
Tags :