உயர் மின் அழுத்த ஒயர்கள் மீது கண்டைநேர் லாரி உரசி தீ விபத்து

by Staff / 03-06-2022 11:49:56am
உயர் மின் அழுத்த ஒயர்கள் மீது கண்டைநேர் லாரி உரசி தீ விபத்து

திருவள்ளூர் அருகே உயர் மின் அழுத்த   ஒயர்கள் மீது கண்டைனர் லாரி தீப்பிடித்து 50 லட்ச ரூபாய் மதிப்பிலான டயர்கள் எரிந்து நாசமாயின நகரிலிருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள எம் ஆர் எஃப் டயர்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. கேட்டர்பில்லர் கம்பெனி அருகில் சாலையோரத்தில் இருந்த உயர் அழுத்த மின்சார வயர்கள் உரசியதில் கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிய தொடங்கியது தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்த போது லாரியின் முன்பகுதி எரிந்து சேதமடைந்தது.

 

Tags :

Share via