சீனா பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்கள் பொருளாதார மண்டலத்தில் விரிவுபடுத்துவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு

by Editor / 06-08-2022 12:36:18pm
சீனா பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்கள் பொருளாதார மண்டலத்தில் விரிவுபடுத்துவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு

சீனா பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்கள் பொருளாதார மண்டலத்தை விரிவுபடுத்துவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற சீனா பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தில் கூட்டுக் கூட்டத்தில் மூன்றாவது நாடுகளைத் தங்கள் விரிவாக்கத் திட்டத்தில் சேர அழைப்பு விட முடிவு செய்யப்பட்டது. இந்த பொருளாதார மண்டல விரிவாக்கம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளடக்கியது என்பதனால் இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இந்தியாவின் இறையாண்மையையும் அதன் பிரதேச ஒருங்கிணைப்பையும் மீறி செயல் மீறிய செயல் என்று வெளியுறவு இணை அமைச்சர்கள் மக்களவையில் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via