பணிநியமன ஆணைகளை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார் .

by Admin / 08-03-2022 10:51:09pm
பணிநியமன ஆணைகளை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார்  .

 

.வேளாண்மை - உழவர் நலத் துறையில் 17 தோட்டக்கலை உதவி இயக்குநர், 162 தோட்டக்கலை அலுவலர், 361 வேளாண்மை அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும்தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 9831 இரண்டாம் நிலை காவலர்கள், 1200 தீயணைப்பு காவலர்கள் மற்றும் 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்கு  தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு   பணிநியமன ஆணைகளையும்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் காலியாகவுள்ள 15 உதவித் திட்ட அமைப்பாளர் மற்றும் 13 திட்ட உதவியாளர் நிலை பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும்  அடையாளமாக 6 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும்இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் 47 சிகிச்சை உதவியாளர் பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 6 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும்   முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார் 

 

 

 

பணிநியமன ஆணைகளை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார்  .
 

Tags :

Share via