“பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வேதனை தருகிறது” - மோடி

by Staff / 15-08-2024 02:26:07pm
“பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வேதனை தருகிறது” - மோடி

சுதந்திர தின விழா உரையில் இன்று பேசிய பிரதமர் மோடி, "நாட்டில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றங்கள் எனக்கு வேதனை தருகிறது. தாய்மார்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நாம் அனைவரும் ஒரு சமூகமாக சிந்திக்க வேண்டும். இந்தக் குற்றங்கள் அனைத்து மக்களை கோபமடைய செய்துள்ளது. அதை என்னால் உணர முடிகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கான தண்டனையை அனைவரும் அறியும் வகையில் செய்ய வேண்டியது இன்றைய அவசியம்” என்றார்.

 

Tags :

Share via