"குற்றவியல் சட்டங்களை நிறுத்திவைக்க வேண்டும்” - ப.சிதம்பர்

by Staff / 06-07-2024 04:00:19pm

சென்னை எழும்பூரில் நடந்த திமுக உண்ணாவிரத போராட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், " 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும். 95% பழைய பிரிவுகள், பழைய சொற்களை அப்படியே இந்த புதிய குற்றவியல் சட்டங்களை காப்பி அடித்துள்ளனர். 3 புதிய குற்றவியல் சட்டங்களால் நீதிமன்றங்களில் குழப்பங்கள் ஏற்படும்" என தெரிவித்துள்ளார். இந்த சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via