பேருந்தின் அடியில் விழுந்த சிறுமி பலி
ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் மாவட்டத்தில் பெரும் சோகம் ஒன்று நடந்துள்ளது. ஆந்திர பிரதேஷ் ஜம்மலமடுகுவில் உள்ள நர்சரி பள்ளியில் படிக்கும் சிறுமி தனியார் பள்ளி பேருந்தில் ஏற முயன்ற போது பஸ் அடியில் தவறி விழுந்து உயிரிழந்தார். விபத்து நடந்த உடனே டிரைவர் பஸ்சை விட்டுவிட்டு ஓடிவிட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பள்ளி பஸ் ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.Tags :