இறுதி ஊர்வலத்தில் மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு மக்கள் பலர் படுகாயம்
அமெரிக்கா விஸ்கான்சின் மாகாணத்தில் இறுதி ஊர்வலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மக்கள் பலர் படுகாயமடைந்தனர் கடந்த மே 20 போக்குவரத்து போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட 37 வயது இளைஞர் அணி இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது.கல்லறை தோட்டத்தில் புகுந்த மர்ம கும்பல் இருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது காயமடைந்தவர்களின் முழு எண்ணிக்கை தெரிய வராத நிலையில் 5க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :