இந்தியாவின் 50 ஆயிரம் டன் கோதுமை ஏற்றுமதி நிராகரித்த துருக்கி

by Staff / 05-06-2022 02:06:03pm
இந்தியாவின் 50 ஆயிரம் டன் கோதுமை ஏற்றுமதி நிராகரித்த துருக்கி

 இந்தியாவின் ஐம்பத்தி ஆறு டன் கோதுமையை கொண்டு செல்ல மறுத்துவிட்டது ஏன் என்று விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட 56 ஆயிரம் டன் கோதுமை ஏற்காமல் துருக்கி அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இந்த சரக்குகள் ஐடிசி என்ற தரத்திற்கு பேர்போன இந்திய ஏற்றுமதி நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டு இருந்தது இந்திய கோதுமையை தூக்கி மறுத்துவிட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த கோதுமை நெதர்லாந்துக்கு ஐடிசி விற்பனை செய்துள்ளது ஆனால் துருக்கி கொண்டு செல்லப்பட்ட 20 ஐடிசி நிறுவனத்தின் கூட்டு தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்ட. இந்த சரக்குகளின் ரூபெல்லா வைரஸ் இருப்பதாக கூறி துருக்கி ஏற்க மறுத்துவிட்டது இதற்கு அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்று உலகமே கோதுமை காத்திருக்கும் நிலையில் ஒரு நாடு வேண்டாம் என்று நிராகரித்து விட்டால் அதனால் நாட்டமில்லை என்றும் கோதுமையின் அருமை தெரிந்த இதர நாடுகளுக்கு அனுப்பி வைப்போம் என்றும் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via